உலகில் முதல் முறையாக தானியங்கி படகு ,கொச்சின் சிப்பியாடு லிமிட்டெட் (CSL) நிறுவனம் வடிவமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இந்த படகு முழுமையாக மின்சாரத்தில் இயங்குவதாகவும் ,முழு தானியங்கி படகு என்று சொல்லப்படுகிறது.
படகை முழுமையாக வடிவமைத்தவர்கள் நேவல் டைனமிக்ஸ் நார்வே நிறுவனம் ஆகும். ஒரு படகின் விலை 62.5 கோடி எனவும்,இதன் மூலம் காற்று மாசுபாடு என்பது குறைக்கப்படும் எனவும் நார்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது அரசு மின்சார வாகனங்களை பயன் படுத்துவதற்கு முதல் தொடக்க புள்ளியாக அமையும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது